| [00:00.000] |
作曲 : A.R. Rahman |
| [00:01.000] |
作词 : Vairamuthu |
| [00:06.71] |
நீள மழைச் சாரல் |
| [00:12.89] |
தென்றல் நெசவு நடத்தும் இடம். |
| [00:21.37] |
நீள மழைச் சாரல் |
| [00:28.48] |
வானம் குனிவதிலும் |
| [00:31.22] |
மண்ணை தொடுவதிலும் |
| [00:33.20] |
|
| [00:33.64] |
காதல் அறிந்திருந்தேன் |
| [00:36.61] |
காணம் உறைந்து படும் |
| [00:38.58] |
மௌன பெருவெளியில் |
| [00:40.27] |
ஒரு ஞானம் வளர்த்திருந்தேன். |
| [00:44.26] |
இதயம் எரித்திருந்தேன் -நான் |
| [00:48.75] |
|
| [00:49.03] |
இயற்கையில் திளைத்திருந்தேன் |
| [00:51.27] |
சிட்டு குருவி ஒன்று |
| [00:53.60] |
சிநேகப்பார்வை கொண்டு. |
| [00:56.75] |
வட்ட பாறையின் மேல் |
| [01:01.14] |
என்னை வா வா என்றது. |
| [01:04.63] |
|
| [01:05.29] |
கீச் கீச் என்றது |
| [01:08.38] |
கிட்ட வா என்றது |
| [01:10.11] |
பேச்சு எதுவுமின்றி |
| [01:11.91] |
பிரியமா என்றது |
| [01:13.91] |
கீச் கீச் என்றது |
| [01:15.66] |
|
| [01:15.98] |
கிட்ட வா என்றது |
| [01:17.48] |
பேச்சு எதுவுமின்றி |
| [01:19.12] |
பிரியமா என்றது |
| [01:21.31] |
ஒற்றை சிறு குருவி நடத்தும் |
| [01:23.31] |
ஓரங்க நாடகத்தில் |
| [01:25.70] |
|
| [01:26.02] |
சற்றே திளைத்திருந்தேன் . |
| [01:30.78] |
கீச் கீச் என்றது |
| [01:34.56] |
கிட்ட வா என்றது |
| [01:36.09] |
பேச்சு ஏதுமின்றி |
| [01:37.78] |
பிரியமா என்றது |
| [01:39.77] |
|
| [01:40.30] |
ஒருநாள் கனவு |
| [01:41.24] |
இதற்கு பேர் உறவோ |
| [01:46.43] |
யார் வரவோ. |
| [01:49.84] |
நீ கண்தொட்டு |
| [01:52.35] |
கடுந்தெகும் காற்றோ. |
| [01:53.99] |
|
| [01:54.39] |
இல்லை கனவில் |
| [01:55.77] |
நான் கேட்கும் பாட்டோ. |
| [01:57.59] |
இது உறவோ, இல்லை பரிவோ . |
| [02:04.98] |
நீள மழைச் சாரல் |
| [02:10.46] |
நா ந ந நானா |
| [02:15.70] |
|
| [02:16.11] |
நான் நா நா. |
| [02:18.54] |
அலகை அசைத்தபடி |
| [02:23.01] |
பறந்து ஆகாயம் கொத்தியதே. |
| [02:27.14] |
உலகை உதறிவிட்டு |
| [02:30.11] |
சற்றே உயரே பறந்ததுவே. |
| [02:34.51] |
|
| [02:35.20] |
கீச் கீச் என்றது |
| [02:37.05] |
கிட்ட வா என்றது |
| [02:38.47] |
பேச்சு ஏதுமின்றி |
| [02:40.54] |
பிரியமா என்றது |
| [02:42.46] |
கீச் கீச் என்றது |
| [02:44.38] |
|
| [02:44.67] |
கிட்ட வா என்றது |
| [02:45.94] |
பேச்சு ஏதுமின்றி |
| [02:47.90] |
பிரியமா என்றது |
| [02:49.86] |
முகிலினம் சர சர சரவென்று கூட. |
| [02:53.76] |
இடி வந்து பட பட படவென்று வீழ. |
| [02:57.38] |
|
| [02:57.70] |
மழை வந்து சட சட சடவென்று சேர. |
| [03:01.05] |
அடை மழை காட்டுக்கு |
| [03:03.39] |
குடை இல்லை மூட. |
| [03:04.79] |
வானவெளி மண்ணில் |
| [03:07.36] |
நழுவி விழுந்ததென்ன. |
| [03:09.87] |
|
| [03:10.98] |
திசையெல்லாம். மழையில் |
| [03:15.45] |
கரைந்து தொலைந்ததென்ன. |
| [03:17.87] |
சிட்டு சிறு குருவி |
| [03:21.88] |
பறந்த திசையும் தெரியவில்லை. |
| [03:25.65] |
விட்டு பிரிந்துவிட்டேன் |
| [03:28.82] |
|
| [03:29.17] |
பிரிந்த வேதனை சுமந்திருந்தேன். |
| [03:32.92] |
விட்டு பிரிந்தேன் பிரிந்தேன் |
| [03:36.23] |
உயிர் நனைந்தேன் நனைந்தேன். |
| [03:40.66] |
அந்த சிறு குருவி போக |
| [03:44.85] |
அலைந்து துயர் படுமோ |
| [03:48.60] |
|
| [03:48.91] |
துயர் படுமோ. |
| [03:51.44] |
இந்த மழை சுமந்து |
| [03:55.19] |
அதன் றெக்கை வலித்திடுமோ |
| [04:00.12] |
வலித்திடுமோ. |
| [04:02.44] |
காற்றில், அந்நேரம், |
| [04:06.50] |
|
| [04:06.84] |
கதையே வேறு கதை. |
| [04:10.68] |
கூட்டை, மறந்துவிட்டு |
| [04:14.00] |
குருவி கும்மி அடித்தது கான் . |
| [04:17.43] |
சொட்டும் மழை சிந்தும் |
| [04:21.59] |
அந்த சுகத்தில் நனையாமல். |
| [04:25.36] |
|
| [04:25.68] |
என்னை எட்டி போனவளை |
| [04:28.43] |
எண்ணி எண்ணி |
| [04:29.50] |
அழுதது கான் அழுதது கான். |
| [04:32.92] |
காற்றில், அந்நேரம், |
| [04:35.98] |
கதையே வேறு கதை. |
| [04:40.36] |
|
| [04:40.68] |
கூட்டை, மறந்துவிட்டு |
| [04:43.53] |
குருவி கும்மி அடித்தது கான் . |
| [04:46.92] |
சொட்டும் மழை சிந்தும் |
| [04:51.25] |
அந்த சுகத்தில் நனையாமல். |
| [04:55.02] |
என்னை எட்டி போனவளை |
| [04:57.92] |
எண்ணி எண்ணி |
| [04:59.06] |
அழுதது கான் அழுதது கான். |
| [05:03.19] |
|