[00:00.00] [00:16.62] [00:16.91]யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது [00:20.71]காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது [00:25.20]யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது [00:29.00]இன்று பேசாமல் கண்கள் பேசுது [00:33.51] [00:33.56]நகராமல் இந்த நொடி நீள [00:37.20]எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே [00:41.81]குளிராலும் கொஞ்சம் அணலாலும் [00:45.51]பின்பு நெருக்கம் தான் கொல்லுதே [00:49.51] [00:49.57]எந்தன் ஆறானது இன்று வேரானது [00:53.78]வண்ணம் நூறானது வானிலே... [00:58.86] [01:06.59]யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது [01:10.30]காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது [01:15.15] [01:15.27]·· இசை ·· [01:47.57] [01:47.96]தீர தீர ஆசையாவும் பேசலாம் [01:51.65]மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிர்க்கலாம் [01:56.34]என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் [01:59.89]இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொல்லலாம் [02:04.53] [02:04.60]என்னாகிறேன் இன்று ஏதாகிறேன் [02:08.69]எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன் [02:12.30] [02:12.36]எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது [02:16.71]அது பறந்தோடுது வானிலே... [02:21.65] [02:29.38]யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது [02:33.14]இன்று பேசாமல் கண்கள் பேசுது [02:38.08] [02:38.18]·· இசை ·· [03:26.88] [03:27.24]மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே [03:31.00]அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே [03:35.68]வைரம் போல பெண்ணின் மனது உலகிலே [03:39.43]அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே [03:43.80] [03:43.88]கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி [03:48.04]என் பாதையில் இன்று உன் காலடி [03:51.60] [03:51.65]நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்த்ததும் [03:55.82]நெஞ்சம் எதிர் பார்த்ததும் ஏனடி [04:00.68] [04:08.67]யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது [04:12.38]காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது [04:16.94]யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது [04:20.64]இன்று பேசாமல் கண்கள் பேசுது [04:25.17] [04:25.23]நகராமல் இந்த நொடி நீள [04:28.89]எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே [04:33.51]குளிராலும் கொஞ்சம் அணலாலும் [04:37.26]பின்பு நெருக்கம் தான் கொல்லுதே [04:41.40] [04:41.46]எந்தன் ஆறானது இன்று வேறானது [04:45.48]வண்ணம் நூறானது வானிலே... [04:51.03]...... [05:07.09]