[00:00.000] 作曲 : Yuvanshankar Raja [00:01.000] 作词 : Kabilan [00:24.68]காதல் ஆசை யாரை விட்டதோ [00:28.84]உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ [00:36.64]காதல் தொல்லை தாங்க வில்லையே [00:40.78]அதை தட்டி கேட்க உன்னை விட்டால் [00:44.22]யாரும் இல்லையே [00:48.23]யோசனை... மாறுமோ... பேசினால்... தீருமோ... [01:06.41]உன்னில் என்னை போல காதல் நேருமோ [01:13.21]ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே [01:15.93]உன்னை விடுமுறை தினமென பார்கிறேன் [01:19.09]என் நிலைமையின் தனிமையை நீ மாற்று [01:22.32]என் நேரமே அன்பே [01:25.05]நான் பிறந்தது மறந்திட தோணுதே [01:28.33]உன் ஒரு முகம் உலகமாய் காணுதே [01:31.34]உன் ஒரு துளி மழையினில் தீராதோ [01:34.21]என் தாகமே [01:36.87]காதல் ஆசை யாரை விட்டதோ [01:40.79]உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ [01:48.80]காதல் தொல்லை தாங்க வில்லையே [01:52.86]அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே [02:25.37]பகல் இரவு பொழிகின்ற [02:28.37]பனி துளிகள் நீ தானே [02:30.89]வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிறாய் [02:37.18]நினைவுகளில் மொய்க்காதே நிமிட முள்ளில் தைக்காதே [02:43.03]அலையென குதிக்கிறேன் உலைஎன கொதிக்கிறேன் [02:48.59]வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில் [02:54.80]உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில் [03:00.26]ஏழு நாள் வாரத்தில் [03:03.30]ஒரு பார்வை பாரு கண்ணின் ஓரத்தில் [03:10.13]ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே [03:13.23]உன்னை விடுமுறை தினமென பார்கிறேன் [03:16.08]என் நிலைமையின் தனிமையை நீ மாற்று [03:19.20]என் நேரமே அன்பே [03:22.10]நான் பிறந்தது மறந்திட தோணுதே [03:25.32]உன் ஒரு முகம் உலகமாய் காணுதே [03:28.30]உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே [03:46.45]விழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல் [03:51.94]இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல் [03:58.27]காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க [04:03.83]உள்ளங்கையில் அள்ளி தர என்னை விட ஏதுமில்லை [04:09.66]யாரை கேட்டு வருமோ காதலின் நியாபகம் [04:15.79]என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம் [04:21.24]ஏன் இந்த தாமதம் [04:24.33]நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம் [04:31.13]ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே [04:34.21]உன்னை விடுமுறை தினமென பார்கிறேன் [04:37.16]என் நிலைமையின் தனிமையை நீ மாற்று [04:40.31]என் நேரமே அன்பே [04:43.11]நான் பிறந்தது மறந்திட தோணுதே [04:46.36]உன் ஒரு முகம் உலகமாய் காணுதே [04:49.31]உன் ஒரு துளி மழையினில் தீராதோ [04:52.29]என் தாகமே...